கொரோனா வைரஸின் அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரல் செயல்பாட்டை வைரஸ் அமைதியாக பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி,
SARS-CoV-2 நோய்த்தொற்று பரவுவதற்கு சுமார் 40 முதல் 45 சதவீதம் அறிகுறியற்ற நபர்கள் காரணமாக இருக்கலாம்.
அறிகுறியற்ற நோயாளிகளுக்கு நோய்த்தொற்றின் அறிகுறிகள் எதுவும் வெளிக்காட்டவில்லை என்றாலும், அந்த வைரஸ் அமைதியாக அவர்களின் உடலை சேதப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.



0 Comments