சீனத் தலைநகர் பீஜிங்கில் கடந்த 50 நாட்களுக்குப் பின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று சம்பவம் பதிவானதை அடுத்து கடும் முடக்க நிலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நகரின் மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தை ஒன்றிலேயே புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
சின்பாடி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட மொத்தம் 517 கொவிட்-19 தொற்று சோதனையில் 45 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகார ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் எவரும் நோய் அறிகுறிகளை வெளியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.



0 Comments